சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Tuesday 30 December 2014
புலர்ந்திடு புத்தாண்டே !
வந்திடும் ஆண்டின் தொடக்கம்
வலியெலாம் மறைய மீண்டும்
தந்துநல் ஆட்சி முறைமை
தரணியும் மகிழ வேண்டும்
எந்தையும் தாயும் வாழ்ந்த
எழில்மிகு ஈழத் தீவில்
சிந்தனை செல்வம் அமைதி
சிறப்புற சேர வேண்டும் !
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)